உன் கண்ணின் கீழ் சிறு கருவளையம் உண்டு உனக்கு..
அது சிறு இறை பிழையோ என்றெண்ணி இருந்தேன் இதுவரை..
உன் கண்ணின் அழகினை கண்டுணர்ந்த பின்,
தெரிந்து கொண்டேன்,
அது உன் கண்ணின் அழகை இரசித்த
இறைவன் கண்ணிற்கென வைத்த திருஷ்டி மையென்று..
என்னுயிரே ...
(08.4.2017)
அது சிறு இறை பிழையோ என்றெண்ணி இருந்தேன் இதுவரை..
உன் கண்ணின் அழகினை கண்டுணர்ந்த பின்,
தெரிந்து கொண்டேன்,
அது உன் கண்ணின் அழகை இரசித்த
இறைவன் கண்ணிற்கென வைத்த திருஷ்டி மையென்று..
என்னுயிரே ...
(08.4.2017)
No comments:
Post a Comment