இத்தனை இனிமை  கொண்ட உன் இதழ்களை
சுவைக்கையில்  சிந்தித்தேன் ..
தேனீக்கள் எப்படி விட்டு வைத்தன
இத்தனை நாள் உன் இதழ்களை..??
என்னுயிரே..

(07.04.2017)

No comments:

Post a Comment