அழகிய எண்ணிலடங்கா வரிகள் உள்ளன...
உன் செஞ்சிவப்பு உதட்டினில்...
அவற்றினை எண்ணி சொல்லும் பணியினை கொடு
என் நாவிற்கு..
தினம் ஒரு மணி என முயற்சித்தாவது எண்ணி சொல்கிறேன்
என்   ஆயுளுக்குள் ..
என்னுயிரே ..

(09.07.2017)

No comments:

Post a Comment