உன் கண்ணழகை இரசித்ததில்
கொஞ்சம் உறைந்து போனேன்..
என் கரம் கோர்த்து
உன் உள்ளங்கை வெப்பம் தந்து
என்னை கொஞ்சம் உருக செய்..
என்னுயிரே..

(06.04.2017)

No comments:

Post a Comment