உன் வரி இதழ் பார்க்கையில் எனக்கிப்படி
இல்லையேயென சிறு வருத்தம் உண்டெனக்கு..
நீ இறைவி தானே..
உன் இதழ் வரிகள் என்  இதழ்களில் படியும் வரை  ..
உன் இதழ்களால் கொஞ்சம் அழுத்தம் கொடு..
என்னுயிரே..

(10.04.2017)

No comments:

Post a Comment